ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு…
கோடை வெப்பத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுவது நமது சருமம்தான். கொளுத்தும் வெயிலில் பயணிக்க வேண்டிய பணிச்சூழல் உள்ள பெண்கள், சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க, சன்ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர் எனப் பலவகை க்ரீம
மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ள மாம்பழத்தை, நமது அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் தயிர், தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வை
பொதுவாக அனைத்து உணவுப் பொருட்களிலுமே உப்பு இருக்கும். கீரைகளைச் சமைக்கும்போது உப்பு இருப்பதை உணர முடியும். இயல்பாக நாம் சேர்க்கும் அளவு உப்பு சேர்த்தால்கூட அதிகமாக உப்புச்சுவை தெரியும். உணவுப்பொருட்கள
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னையில் வசிப்பவர்கள் இன்று (மே 10) இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமியில் இருந்து 500 கி.மீ உயரத்தில் பூமிய
தங்கம் விலை இன்று (மே 10) அட்சய திரிதியை தினத்தை ஒட்டி ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்திருக்கிறது. இன்று அதிகாலையிலேயே கிராமுக்கு 45 ரூபாயும், சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்து, 53 ஆயிரத்து 280 ரூபாய்க்
பெரும்பாலோர் எடையைக் குறைக்கும் முயற்சியில் சட்டென்று டயட் இருக்க தொடங்கி விடுவார்கள். ஆனால், பொருந்தாத உணவு முறைகளைப் பின்பற்றி வேகமாக எடையைக் குறைத்தால் சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படலாம். உடல் எடைய
அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து நம் உடல் அழகை வலுப்படுத்திக் கொள்ளலாம். வெந்தயத்தை இரவே ஊறவைத்து மறுநாள் அரைத்து தலையில் தடவி ஊறிய பிறகு கு
வீஸிங், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள், குளிர்காலத்தில் தங்கள் உடல்நலம் கருதி பழைய சாதம், தயிர், இளநீர், வெந்தயம் போன்றவற்றை தவிர்ப்பார்கள். இவர்கள் கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க இந்
பால், தயிருக்கு மட்டுமல்ல… பாலில் இருந்து பெறப்படும் பனீர், சீஸ் போன்றவற்றை வைத்துச் செய்யப்படுகிற சமையலுக்கு எப்போதுமே தனி ருசி உண்டு. அந்த வகையில் ஹெல்த்தியான இந்த காட்டேஜ் சீஸ் சாலட் செய்து வாரத்தி
கோடை வெப்பத்தின் காரணமாக, அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வையானது சரியாக வெளியேறாமல், சருமத்தின் அடியில் தேங்கிவிடுவதாலேயே வியர்க்குரு வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் சின்னச் சின்னதாகப் பொரிப்பொரியாகத் தோன
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் தொடங்கி தண்ணீர் குடிப்பது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக கோடையில் தாகம் அதிகமாக ஏற்படும் நிலையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? ஒரு
கோடை காலத்தில் ஏற்படும் ஓர் உபாதை வேனல் கட்டிகள். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைந்து முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன. கடும் வெப்பத்தால் அவதியுறுவோருக்க
தலை நரைக்கத் தொடங்கியதும் முதலில் பலரும் முயற்சி செய்வது கடைகளில் விற்கும் மருதாணிப்பொடி தடவுவதைத்தான். அந்தப் பொடியில் தார் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் கெமிக்கல்களை பயன்படுத்துவார்கள். அப்போதுதான்
நம் அனைவரின் காதிலும் சிவப்பு நிறத்தில் மெழுகு போல ஒரு பொருள் சேகரமாகும். பிசுபிசுப்பான தன்மையுடன் இருக்கும் இதை அழுக்கு என்று நினைத்து `பட்ஸ்’ கொண்டு சிலர் நீக்கிக்கொண்டே இருப்பார்கள். பெரியவர்கள் மட
வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதில் சருமப் பராமரிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது. சம்மரில் நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை… ஐந்து ஈஸி டிப்ஸ் இதோ… செய்ய வேண்டியவை 1. ஐந்து
கோடையில் கண்களுக்கு வெளியே இருக்கும் இமை தொடங்கி விழித்திரை, கண் நரம்புகள் என எதில் பிரச்சினை ஏற்பட்டாலும் கண்கள் சிவக்கலாம். இது மட்டுமல்லாமல் தூசி, வளர்ப்பு பிராணிகள், பூக்கள் ஆகியவை ஏற்படுத்தும் அல
உடல் எடை அதிகரிப்புக்கும் கால்வலிக்கும் தொடர்பு உண்டா? உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இந்த கால்வலியைக் குறைக்க முடியுமா? இதற்கான தீர்வு என்ன?”உடல் எடை அதிகரிக்கும்போது, மூட்டுகளின் இணைப்புகளின் மீது அழ
பன்னீர் ரோஜா இதழ்களைப் பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, கை மற்றும் கால் போன்ற வெயில் நேரடியாகப்படும் இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், அங்குள்ள கருமை நீங்குவதோடு முகம் பட்டுப
வயிற்று வலியை உணராத மனிதர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு பலருக்கும் பலவித காரணங்களால் வயிற்றுவலி ஏற்படும். அதுவும் கோடையில் திடீர் வயிற்றுவலியால் பாதிக்கப்படுபவர்கள் அநேகர். இரைப்பை புண்ணாக இருப்பத
நகைகள் அணியும் பழக்கம் உள்ள அனைவரும் கோடைக்காலத்தில் அதன் பராமரிப்பு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து நகைகளை அணிவது சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். அதோடு நகைகள
முன்பக்கத்தில் உள்ள முடிகளை எல்லாம் இழுத்து, பின்பக்கம் கொண்டுவந்து உச்சந்தலையில் குதிரைவால் போலக் கட்டிக்கொள்ளும் வழக்கம் இன்று இரு பாலருக்கும் இருக்கிறது. தொட்டியில் உள்ள ஒரு பூச்செடியை மண்ணிலிருந்த
மில்க் ஷேக்… கோடை தொடங்கியதும் டிரெண்டிங்கில் வந்துவிட்டது. குடிப்பதற்கும் நல்ல உணர்வையும், நாக்குக்கு சுவையையும் தருகிறது. ஆனால், மில்க் ஷேக் ஆரோக்கியமானதா என்று கேட்டால் யோசித்துதான் பதில் சொல்ல வேண
“400ஆ… ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200 வரை குறையும்” என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பதிவிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ
கோடை என்றாலே, பல வீடுகளிலும் மண்பானையில் தண்ணீர் ஊற்றிப் பருக ஆரம்பித்துவிடுவார்கள். மண்பானைத் தண்ணீரில் குளிர்ச்சி தாண்டி, ஆரோக்கியமும் இருக்கிறது என்று கூறும் சித்தா மருத்துவர்கள், அது பற்றி மேலும்
கோடைக்காலத்தில் பலரும் சந்திக்கிற பிரச்சினை உடலின் உள்ள இறுக்கமான பகுதிகளில் ஏற்படும் அரிப்பு. இதைச் சொல்வதற்கே பலர் கூச்சப்படுவார்கள். ஆனால், அந்த இடத்தில் கைவைத்து, வருடாமல் இருக்க முடியாது. இதற்கான
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பொது சு
ஆண்களைப் போலவே சில பெண்களுக்கும் முகத்தில் குறிப்பிட்ட சில இடத்தில் மட்டும் தாடி முளைக்கும். அதை அடிக்கடி ஷேவ் செய்து நீக்கிவிடுவார்கள். இப்படிச் செய்வது நல்லதா? இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்ன? தீர்
கோடைக்காலத்தில் சருமத்தை மேம்படுத்தவும், சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கவும் மக்கள் ஐஸ் க்யூப்ஸை பயன்படுத்துகின்றனர். முகத்தில் ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது ஐஸ் வாட்டர் ஃபேஷியல் என்று அழைக்கப்பட
தேவையானபோது உணவு உட்கொள்ளாமல் விடும்போது, ஆரம்பத்தில் அதன் விளைவுகள் பெரிதாகத் தெரியாது. நாள்கள் செல்லச் செல்ல, புளித்த ஏப்பம், வாயில் நீர் சுரப்பது, காலையில் பல் துலக்கும்போதே குமட்டல் ஏற்படுவது, துவ
ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சிலர் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது வலியை உணர்வார்கள். இது சாதாரண வலியா அல்லது வேறு பிரச்சினைகளின் அறிகுறியா என எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? வலி இருக்கும்போது உட
கோடைக்காலத்தில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு சிலருக்கு உடல் முழுக்க அதீத வியர்வை வழிந்தோடும். இதற்கான காரணம் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி? உடலின் நச்சுகளை, கழிவுகளை வெளியேற்றவும், உடலி
உலகம் வெப்ப மயமாக உருமாறிக்கொண்டிருப்பதற்கு, காடுகள் அழிப்பு, மக்கள்தொகை பெருக்கம், காற்று மாசு எனப் பல காரணங்களை அலசி ஆராயத் தொடங்கிவிட்டோம். பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒருபுறம் வழி தேடிக்கொண்
உடல் முழுக்க ஆரோக்கியமாக, அழகாக இருந்தாலும் கால்களை பாதிக்கக்கூடிய பாத வெடிப்பு, பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாக இருக்கும். தோல் வறட்சி அடைதல், அதிக உடல் எடை, வெறும் கால்களுடன் கரடுமுரடான தரைகளில்
அழகாக இருக்கும் சிலர் தங்களுக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அதனால்தான் நம்மிடம் பலர் பேச மறுக்கிறார்கள் என்று சகஜமாக எல்லாரிடமும் பழக மாட்டார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு அப்படி
வாக்கிங் செல்லும் இடங்களில், வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கீரை சூப் என இயற்கை பானங்களை விற்பனை செய்யும் பல கடைகளைப் பார்க்கிறோம். இயற்கையான மூலிகைகளிலிருந்தும் உணவு
ஸ்ட்ரெஸ்…. ஒருநாளைக்கு ஒருமுறையாவது இந்த வார்த்தையை உச்சரிக்காதவர்களை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட ஸ்ட்ரெஸ், சிலருக்கு காரணமே இல்லாமல் திடீரென தோன்றும்… சி
வெப்பம் கலந்த சூழ்நிலையில் நகங்களின் இடுக்கில் அழுக்கு சேரும் என்பதாலும் வறண்டு உடையக் கூடியதாக மாறும் என்பதாலும் உங்கள் நகங்களைக் கூடுதல் பராமரிப்பு அவசியம். உங்கள் நகங்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும்
ட்விட்டர் தளமானது எலான் மஸ்க் வசம் சென்றது முதல் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. லோகோவில் இருந்த நீல நிற பறவைக்குப் பதிலாக வேறு லோகோவை மாற்றினார். அடுத்தடுத்த நாட்களில் ட்விட்டர் என்ற பெயரையே X எ
தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு துவட்டாமல் போவது, தலையில் சோப்புத் தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவதால் உண்டாகும் அழுக்கு, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல்