கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே பிஸ்கட் செய்து அசத்த இந்த கார பிஸ்கட் ரெசிப்பி உதவும். குழந்தைகளுக்கேற்ற இந்த கார பிஸ்கட் அவர்களை நாள் முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இதை காற்றுப்புகாத டப்பாவி
Is Hair Colouring Safe? இயற்கைக்கு மாறாக, தலைமுடியை செயற்கையான நிறத்துக்கு மாற்றுவது சரியா? ”முன்பெல்லாம், தலைமுடியில் நரை விழுந்தவர்கள் மட்டும்தான் ஹேர் கலரிங் செய்துகொள்வார்கள். ஆனால், இன்று டீன் ஏஜ
வீக் எண்டில் ஓய்வாக இருக்கும் நிலையில் உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் டேஸ்ட்டியான, தொண்டைக்கு இதமான இந்த ஹெல்த்தி டிரிங்க் செய்து பருகலாம். குளிர்காலத்துக்கேற்ற சூப்பர் டிரிங்க் இது
door broke in alaska airlines Boeing plane கலிபோர்னியா நோக்கிச் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்ட சிறிது நேரத்தில், கதவு திடீரென உடைந்து விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவ
‘‘மழைக்காலம், அதைத் தொடர்ந்து வரும் குளிர்காலம் எனப் பருவநிலை தொடர் மாற்றத்துக்கு உட்படுவதால் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் படையெடுக்கும் காலமிது. What fruits and vegetables to eat in winter? எனவே, அந
இஞ்சி சாறு உட்கொள்வது, உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இஞ்சி சாறு உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம். Benefits of drinking ginger juice நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும
இரண்டு வருடங்களுக்கு முன் கோவிட் பாதித்து குணமானபோது பலருக்கு அதிக அளவிலான முடி உதிர்வு இருந்தது. சிலருக்கு காய்ச்சல் பாதித்து குணமடைந்ததும் முடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. காய்ச்சலுக்கும் முடி உ
உலகம் முழுக்க கோடிக்கணக்கான பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் உள்ளனர். பெல்ஜியம், ஜெர்மனி , நெதர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இந்த நிலையில், பெல்ஜியம்
உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறை சார் சேவை அளித்து வரும் முன்னணி நிறுவனமான உபேர், இந்தியாவில் முதன்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது. உபேர் செயலி மூலம் இனி, கார், ஆட்டோ, பைக்
போதை பழக்கத்தை தடுத்து நிறுத்துவதற்காக ‘மிஷன் ஸ்பந்தன்’ என்ற திட்டத்தை, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு (Narcotics Control Bureau) முன்னெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக போதை பொருள் பயன்பாடு
சென்னையில் இன்று ( டிசம்பர் 2) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.7,090க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்
“உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராகிறார். இந்த வழக்கில் என்ன நடக்கிறது?” என்று நீதிபதி அபய் எஸ்.ஓகா இன்று (டிசம்பர் 2) சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோத பணப்பரிவ
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பதிவுகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக அடிக்கடி பகிர்ந்து வருவார். சமீபத்தில் தன்னுடைய தாயார் கோமாவில்
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பதிவுகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக அடிக்கடி பகிர்ந்து வருவார். சமீபத்தில் தன்னுடைய தாயார் கோமாவில்
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், நேற்று 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. பின்னர், மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நவம்பர் 30-ஆம் தேதி கரையைக் கடந்தது. இந்தப் புயலானது நேற்று (டிசம்பர் 1) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்
ஃபெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று (டிசம்பர் 2) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம
தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையில், அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், வேலூர், கடலூர் என பல மாவட்ட மக்கள் கடு
கேரளாவில் கார் மீது பஸ் மோதியதில் 5 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்து போனார்கள். கேரள மாநிலம் ஆழப்புழாவில் கார் ஒன்றில் 11 மாணவர்கள் சென்றனர். ஒரே காரில் 11 பேர் பயணித்ததால் ஓவர்லோடாக இருந்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி மகா சங்கராந்தி முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா, 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி 75 நாடுகளில் இருந்து 45 கோடி பக்தர்கள
விடுமுறை! கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று (டிசம்பர் 3) திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (டிசம்பர் 2) மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில்
5 கட்ட எச்சரிக்கை விடப்பட்டுதான் சாத்தனூர் அணை திறந்துவிடப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாத்தனூர் அணை வேகமாக நிரம்பியது. இதனால் சாத்தனூர் அணைய
ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக இன்று (டிசம்பர் 3) கேட்டறிந்தார். அப்போது, “மாநில அரசு பாதிப்பை எதிர்கொண்ட
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தூர்வாராத சாத்தனூர் அணைதான் காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ‘ஃபெஞ்சல்’ புயலால் கடந்த சில தினங்களாக அதி கனமழை பெய்து வருகிறத
அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கன அடி வரை
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா என்ற இடத்தை சேர்ந்த மாணவர் ஜோஸ்வின். தற்போது, இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவர் பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் இயங்கும் ஜீப்பை வடிவமைத்துள
தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் ம
திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை என்று ஐஐடி பேராசிரியர் குழு இன்று (டிசம்பர் 3) அம்மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளது. கனமழையால் திருவண்ணாமலை தீபமலையில் ஏ
கடந்த 1990 களில் தமிழ் சினிமாவில் ராதிகா, மீனா, ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி , ரேவதி, ஷோபனா ஆகியோர் கொடிக்கட்டி பறந்த காலத்தில் 1991 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து
தமிழகம் தன்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, நேற்று திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தது வரலாற்று தவறானது என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார். கு
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 3) நிவாரண பொருட்கள் வழங்கினார். புதுச்சேரி அருகே கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு ஃபெஞ்சல் கரையைக் கட
சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள சாத்தனூர் அணையை திறக்க அதிகாரி
நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூலை 1) தெரிவித்தார். மக்களவையில் இன்று குடியரசு தலைவர
– முனைவர் டி.ரவிக்குமார், பாராளுமன்ற உறுப்பினர் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அது தொடர்பான விசாரணையை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் மத்திய புலனாய்வுக் குழுவிடம்
உலகலாவிய பங்குச் சந்தையில் சாதகமற்ற சூழல் நிலவினாலும் ரிசர்வ் வங்கியின் 7.2% வளர்ச்சி கணிப்பு பற்றிய அறிக்கை மற்றும் 5G ஏல நடவடிக்கைகளைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 26) இந்திய பங்குச் சந்தை பென்ச்மார்க் க
நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. மேலும், தூத்துக்குடி, நெல்லை, தேனி உள்ளிட்ட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இந்தநிலையில், கட்சியின
தன்னை கடவுளின் குழந்தை என்று கூறி வந்த பிரதமர் மோடி தற்போது ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் தயவை நாடியிருப்பது பற்றி திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா விமர்சித்துள்ளா